பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பாகிஸ்தானில் தொடர்ந்து 2-வது நாளாக 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

News image

பாகிஸ்தானில் தொடர்ந்து 2-வது நாளாக 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

Updated On :2 ஜூன் 2021, 6:23 am

பாகிஸ்தானில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

புதன்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 1,843 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 9,24,667 ஆக உயர்ந்துள்ளது. 

இதையடுத்து, நாட்டில் கரோனா நேர்மறை விகிதம் 3.9 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக 5 சதவீதத்திற்கும் குறைவான நேர்மறை விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. 

தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி) வழங்கிய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 47,183 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 1,843 நேர்மறையாக உள்ளது. மேலும் 80 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 20,930 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பலி எண்ணிக்கை 12வது நாளாக 100-க்கு கீழே குறைந்துள்ளது. 

தற்போது சிகிச்சையில் 55,052 ஆக உள்ளது, இதுவரை சுமார் 8,48,685 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.