பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உ.பி.யில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: முதியவர் பலி

உத்தரப் பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவர் உயிரிழந்தார் மற்றும் அவரது மகள் காயமடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தார். 

News image

உ.பி.யில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: முதியவர் பலி

Updated On :2 ஜூன் 2021, 8:12 am

உத்தரப் பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவர் உயிரிழந்தார் மற்றும் அவரது மகள் காயமடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தார். 

செவ்வாய்க்கிழமை மாலை ஜமீ பகுதியில் உள்ள பகத் பாண்டே கிராமத்தில் சுவர் அருகே ஹரிஷ் சந்திர சுக்லாவும் அவரது மகன் ஷைலேந்திராவும் நின்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சுக்லா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மகனின் நிலை தற்போது சீராக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.