பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ம.பி.யில் இளநிலை மருத்துவர்கள் போராட்டம்; அரசு எச்சரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 6 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட

News image

ம.பி.யில் இளநிலை மருத்துவர்கள் போராட்டம்; அரசு எச்சரிக்கை

Updated On :1 ஜூன் 2021, 9:49 am


போபால்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 6 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் கரோனா பாதித்தால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் தொடரும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியப் பிரதேச அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.