புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள்: எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

நாடாளுமன்றக் கூட்டத்தில் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

News image

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

Updated On :28 ஜூலை 2021, 5:01 am

நாடாளுமன்றக் கூட்டத்தில் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய நாள்முதல் பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அடுத்த கட்டமாக எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, திமுகவின் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.