திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஜூலை 27-ல் இந்தியா வருகிறார் ஆப்கன் ராணுவத் தளபதி

ஆப்கானிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய் ஜூலை 27ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

ஆப்கானிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய்(படம்: டிவிட்டர்)

Updated On :20 ஜூலை 2021, 6:56 am

ஆப்கானிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய் ஜூலை 27ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், ஆப்கன் தளபதியின் வருகை முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கடந்த இரு மாதங்களாக ஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்க படையினர் விரைவாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கன் நாட்டை கைப்பற்றும் நடவடிக்கையை தலிபான்கள் வேகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியா வருகை தரும் ஆப்கன் ராணுவத் தளபதி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து தலிபான்களுக்கு எதிரான சண்டையில் ஆப்கன் அரசுக்கு உதவி கோர வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.