தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மழை காரணமாக படகிலேயே நடந்த திருமண ஊர்வலம்

பிகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோபர்சிதா கிராமத்தில், படகிலேயே திருமண ஊர்வலம் நடைபெற்றது.

News image
மழை காரணமாக படகிலேயே நடந்த திருமண ஊர்வலம்
Updated On :28 ஜனவரி 2024, 3:36 am

ANI


சமஸ்திபூர்: பிகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோபர்சிதா கிராமத்தில், படகிலேயே திருமண ஊர்வலம் நடைபெற்றது.

மணமகள் வீட்டுக்கு, மணமகன் வீட்டார் ஊர்வலமாக வருவது வழக்கம். ஆனால், கிராமமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால், மணமகன் வீட்டார் படகிலேயே ஊர்வலமாக வந்தனர். திருமணம் முடிந்த பிறகும் பாரத் எனப்படும் நிகழ்ச்சியும், அதே படகில்தான் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு மணமக்கள் வீட்டாரும், படகிலேயே சென்று விருந்து சாப்பிட்டனர். இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாகமதி நதியில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்ததன் காரணமாக, கோபர்சிதா கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது.

வெள்ளம் காரணமாக திருமணத்தை தள்ளிப் போட மணமில்லாமல், மூன்று படகுகளை வாடகைக்குப் பிடித்து, திருமண ஏற்பாடுகள் செய்து முடித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.