ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மகாராஷ்டிர பேரவைக் கூட்டம்: பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

மகாராஷ்டிர சட்டப்பேரவை இன்று கூடியுள்ள நிலையில், பாஜக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image

பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்(படம்: டிவிட்டர்)

Updated On :5 ஜூலை 2021, 6:07 am

மகாராஷ்டிர சட்டப்பேரவை இன்று கூடியுள்ள நிலையில், பாஜக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மீதான் ஊழல் புகார், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, மராத்தா ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மாநில அரசுக்கு எதிராக சட்டப்பேரவையின் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இரண்டு நாள்கள் கூடியுள்ள மழைக்கால கூட்டத்தொடரில், புதிய சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு மற்றும் தில்லி விவசாயிகள் போராட்டம், மராத்தா இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.  

முன்னதாக, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக இருந்த நானோ படேலை காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து, பேரவைத் தலைவர் பதவியை ராஜநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.