மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு சாலை விபத்துக்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அமராவதி சாலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 மற்றும் 35 வயதுடைய இரண்டு பேருக்கும் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், ஆனால், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
கலாம்னா பகுதியில் உள்ள சிக்லி சௌக்கில் மற்றொரு விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தில் வந்த 72 வயது முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் மே 1-இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

சென்னைப் பல்கலை. முதுநிலை படிப்பு சோ்க்கை

மின்மாற்றியிலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் போராட்டம்

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


