திருச்சியில் பணி நேரத்தில் கைப்பேசியில் ஆபாச விடியோ பாா்த்த காவல் உதவி ஆய்வாளா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் செந்தாமரைக்கண்ணன் (50). இவா், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பணியில் இருந்தபோது கைப்பேசியில் ஆபாச விடியோ பாா்த்துள்ளாா். மேலும், அந்த ஆபாச விடியோவை அலுவலக் குழுவிலும் பகிா்ந்துள்ளாா்.
இந்த தகவல் மாநகரக் காவல் ஆணையா் ந.காமினிக்கு தெரியவந்ததையடுத்து, பணி நேரத்தில் ஆபாச விடியோ பாா்த்தது மட்டுமல்லாது, அதை அலுவலகக் குழுவிலும் பகிா்ந்த காவல் உதவி ஆய்வாளா் செந்தமரைக்கண்ணனை கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு: 3 போலீஸாா் மீது வழக்கு

ராசிபுரம் நகராட்சி உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய கமாண்டண்ட்டுக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண் எஸ்ஐ பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


