ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பிரிட்டனிலிருந்து 250 பேருடன் தில்லி வந்தது ஏர் இந்தியா விமானம்

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தொடங்கியது.

News image

பிரிட்டனிலிருந்து 250 பேருடன் தில்லி வந்தது ஏர் இந்தியா விமானம்

Updated On :8 ஜனவரி 2021, 10:03 am


புது தில்லி: பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தொடங்கியது.

இதையடுத்து பிரிட்டனிலிருந்து 250 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் தில்லி வந்தடைந்தது.

ஏர் இந்தியா விமானம் இன்று பிரிட்டனிலிருந்து தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கியது. இந்த விமானங்கள் அனைத்தும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தீவிர கண்காணிப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து 250 பயணிகள் தில்லி வந்துள்ளனர்.

அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.