சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

குஜராத்தில் ஜன.11 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு 

குஜராத்தில் ஜனவரி 11 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை அறிவித்தது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:13 pm

IANS

குஜராத்தில் ஜனவரி 11 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை அறிவித்தது. 

இதைத்தொடர்ந்து தொடக்கப் பள்ளிகள் மற்றும் பிற வகுப்புகள் திறப்பது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா கூறுகையில், 

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளையும், மாநிலத்தில் உள்ள கல்லூரிகளையும் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக கல்வி வல்லுநர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 11 முதல் கரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பள்ளி, கல்லூரி திறக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுகலை, மருத்துவ மற்றும் துணை மருத்துவங்களுக்கான வகுப்புகளும் திறக்கப்படும். மேலும், தற்போது கல்வி நிறுவனங்கள் தொடரும் ஆன்லைன் கல்வியையும் தொடர்ந்து பின்பற்றலாம் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.