திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

உ.பி.யில் தலைமை மருத்துவ அதிகாரி கரோனாவுக்கு பலி

உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) கரோனா தொற்றுக்கு திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார். 

News image

உ.பி.யில் தலைமை மருத்துவ அதிகாரி கரோனாவுக்கு பலி 

Updated On :4 ஜனவரி 2021, 7:05 am

உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) கரோனா தொற்றுக்கு திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார். 

லக்னௌவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சி.எம்.ஓ ஜிதேந்திர பால் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாகக் கூடுதல் சி.எம்.ஓ ஹரிநந்தன் தெரிவித்தார்.

கடந்த டிச.29-ம் தேதி உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். 

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 8,403 கரோனா இறப்புகளும் 5,88,171 கரோனா பாதிப்புகளும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.