எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

தெலங்கானாவில் ஒரே குடும்பத்தில் 22 பேருக்கு கரோனா

ஒரு பக்கம் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அதிதீவிர கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவது பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
தெலங்கானாவில் ஒரே குடும்பத்தில் 22 பேருக்கு கரோனா
Updated On :27 ஜனவரி 2024, 7:11 pm

IANS


ஹைதராபாத்: ஒரு பக்கம் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அதிதீவிர கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவது பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தெலங்கானாவின் சூர்யாபெட் நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 22 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு, இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூர்யாபெட் நகரில் ஏராளமான குடியிருப்புகள் அடங்கிய ஒரே வளாகத்தில் இவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் யாருக்குமே கரோனா அறிகுறி இல்லை என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனைவருமே வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் பங்கேற்றுத் திரும்பிய ஒருவருக்கு ஏற்கனவே காசநோய் இருந்து அதற்கான பரிசோதனைக்கு வந்த போது, அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் 38 பேரும் தனிமைப்பட்டு அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு இவ்வாறு ஒரே குடும்பத்தில் இவ்வளவு அதிகம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வெளிநாடு சென்று வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.