தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உ.பி. லா மார்ட் பள்ளியில் கரோனா: அடுத்த 2 நாள்களுக்குப் பள்ளி மூடல்

லக்னௌவில் உள்ள புகழ்பெற்ற லா மார்டினியர் ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் ஆறு பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, அடுத்த இரண்டு நாள்களுக்குப் பள்ளி மூடப்பட்டுள்ளது. 

News image
உ.பி. லா மார்ட் பள்ளியில் கரோனா
Updated On :27 ஜனவரி 2024, 7:36 pm

IANS

லக்னௌவில் உள்ள புகழ்பெற்ற லா மார்டினியர் ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் ஆறு பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, அடுத்த இரண்டு நாள்களுக்குப் பள்ளி மூடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், 

கரோனா பாதிக்கப்பட்ட ஆறு பேரில் இருவர் பள்ளி வளாகத்தில் தங்கியிருக்கிறார்கள். நான்கு பேர் ஆஷியானா பகுதியில் வசிப்பவர்கள். 

கரோனா பாதித்தவர்கள் பள்ளியில் கட்டுமான தளத்தில் பணியாற்றி வருவதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் எந்த தொடர்பிலும் இல்லை என்று அவர் கூறினார். 

பள்ளி கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக்குழு ஒன்று பள்ளிக்கு வந்து அங்குள்ள 323 பேரின் மாதிரிகள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். 

மேலும், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொதுச் சுகாதார இயக்குனர் டாக்டர்.டி.எஸ்.நேகி தெரிவித்தார். 

பிரயாகராஜில் உள்ள பிஷப் ஜான்சன் பள்ளியில் ஒன்பது பேருக்கும், செயின்ட் ஜோசப் பள்ளியில் நான்கு பேருக்கும் ஏற்கெனவே கரோனா தொற்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.