மகாராஷ்டிரம்: பள்ளி விடுதியில் 229 மாணவர்களுக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வாஷிமில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் 229 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெர









