தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ம.பி.யில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் கரோனா வழிகாட்டுதல்களுடன் தொடங்குகிறது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:35 pm

IANS

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் கரோனா வழிகாட்டுதல்களுடன் தொடங்குகிறது. 

மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வு முறையாக மாநில ஆளுநரின் உரையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 33 நாள்களுக்கு இந்த அமர்வு நடைபெறும். இதில், 22 கூட்டங்கள் முன்மொழியப்படுகின்றன. 

2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 2ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. கரோனா வைரஸ் தொற்று நோயைத் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு புரோ டெம் சபாநாயகர் ராமேஸ்வர் சர்மா அறிவுறுத்தியுள்ளார். 

முகக்கவசம் அணிந்தும், கைசுத்த திரவம் பயன்படுத்திய பின்னரே சட்டசபை வளாகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.