டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றன தெரியுமா?

நம் நாட்டில் ஒட்டுமொத்தமாக எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றன என்ற தகவலை, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

News image

நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றன தெரியுமா?

Updated On :6 டிசம்பர் 2021, 12:49 pm


புது தில்லி: நம் நாட்டில் ஒட்டுமொத்தமாக எத்தனை ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா மையங்கள் இருக்கின்றன என்ற தகவலை, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில், இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் கரத், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாடு முழுவதும் 2.13 லட்சம் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 47 சதவீதத்துக்கும் அதிகமானவை, கிராம மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயங்கி வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், கூடுதலாக எந்த வங்கியையும் சாராமல், வெறும் ஏடிஎம் இயந்திரங்களும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 27,837 ஏடிஎம் இயந்திரங்கள் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.