பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கௌருக்கு கரோனா

சிரோமணி அகாலிதள எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கௌர் பாடலுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

News image

அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கவுருக்கு கரோனா

Updated On :16 ஏப்ரல் 2021, 7:49 am

சிரோமணி அகாலிதள எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கௌர் பாடலுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவர் சுட்டுரை பதிவில், 

கரோனாவுக்கான லேசான அறிகுறிகள் உள்ள நிலையில், என்  வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன்.

சமீபத்தில் என்னுடன் தொடர்புகொண்ட அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, தங்களைப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளார். 

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 2.17 லட்சமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.