மங்களூருவில் இரவு ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்ட 68 வாகனங்களை மங்களூரு நகர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவிவரும் நிலையில், பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மங்களூருவிலும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே வாகன ஓட்டிகள் தங்கள் எல்லையை மீறிச் செயல்பட்டதால், இருசக்கரங்கள் உள்பட 68 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நகரத்தின் வெவ்வேறு இடங்களில் 45 சோதனைச் சாவடிகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர். இரவு 10 மணிக்குப் பிறகு வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரத்தில் உள்ள பார்கள், உணவகங்கள் இரவில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கண்காணித்து வருவதாக நகர காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


