மத்தியப் பிரதேசத்தில் ஏப்ரல் இறுதிக்குள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டக்கூடும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த மாத இறுதிக்குள் மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.
கரோனா பரவைத் தடுக்கும் வகையில், பொது முடக்கம் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வெள்ளிக்கிழமை இரவு வரை மாநிலத்தில் செயலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30,486 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வழக்குகள் அதிகரித்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பராமரிப்பு மையங்களைத் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், ஒரு லட்சம் தடுப்பூசிகளைப் பெற மாநில அரசு முடிவு செய்துள்ளது. வென்டிலேட்டர்களுக்கான ஏற்பாடுகளும் செய்து வருவதாக அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


