புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

தில்லி - மீரட்டுக்கு 45 நிமிடத்தில் செல்ல வழிவகுக்கும் எக்ஸ்பிரஸ் வே திறப்பு

தில்லியிலிருந்து 45 நிமிடத்தில் மீரட்டுக்குச் செல்ல வழிவகுக்கும் தில்லி - மீரட் எக்ஸ்பிரஸ் வே சாலை இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.

News image

தில்லி - மீரட்டுக்கு 45 நிமிடத்தில் செல்ல வழிவகுக்கும் எக்ஸ்பிரஸ் வே திறப்பு (கோப்பிலிருந்து)

Updated On :1 ஏப்ரல் 2021, 10:33 am


புது தில்லி: தில்லியிலிருந்து 45 நிமிடத்தில் மீரட்டுக்குச் செல்ல வழிவகுக்கும் தில்லி - மீரட் எக்ஸ்பிரஸ் வே சாலை இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த சாலை திறக்கப்பட்டதன் மூலமாக, இவ்விரு நகரங்களுக்கும் செல்ல இதுவரை பயண நேரம் 3 மணி நேரமாக இரந்த நிலையில், அது 45 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.

இச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இதன் மூலம் மத்திய அரசு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாகக் கூறினார்.

ரூ.8,346 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த சாலை மூலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனப் புகைகளால் எழும் காற்று மாசுபாடு பெருமளவு குறையும் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.