நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திலிருந்து மூன்று தீவிரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

News image
3 militants arrested with weapons from J&K's Rajouri
Updated On :27 ஜனவரி 2024, 5:22 pm

IANS

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திலிருந்து மூன்று தீவிரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுவினர் இணைந்து கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மூவரும் புல்வாமா மற்றும் சோபியன் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தீவிரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏ.கே-56 துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள், நான்கு கையெறி குண்டுகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.