எதுவுமே இல்லை: வாழ்வாதாரத்தை நோக்கி புலம்பெயரும் தொழிலாளர்கள்
பொதுமுடக்கத்தின் போது தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள், குடும்பத்தைக் காப்பாற்ற எந்த வழியும் இல்லாமல் மீண்டும் வாழ்வாதாரங்களைத் தேடி அண்டை மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.







