ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிறையில் இருந்து மேலும் 900 தலிபான்களை விடுவித்தது ஆப்கானிஸ்தான் அரசு

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், பயங்கரவாத குழுவுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக சிறையில் இருக்கும் மேலும் 900 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2020, 8:03 am


காபூல்: ஆப்கானிஸ்தான் அரசுக்கும், பயங்கரவாத குழுவுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக சிறையில் இருக்கும் மேலும் 900 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்த மூன்று நாள்கள் போர் நிறுத்தத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு ஒப்புக் கொண்டதை அடுத்து, சிறையில் இருக்கும் தலிபான் பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்து வருகிறது.

தற்போது மேலும் 4 நாள்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டித்து தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

முன்னதாக திங்கள்கிழமையன்று பக்ராம் சிறையில் இருந்து 100 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மிகப்பெரிய அளவில் சுமார் 900 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.