இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சிறையில் இருந்து மேலும் 900 தலிபான்களை விடுவித்தது ஆப்கானிஸ்தான் அரசு

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், பயங்கரவாத குழுவுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக சிறையில் இருக்கும் மேலும் 900 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:41 pm

IANS


காபூல்: ஆப்கானிஸ்தான் அரசுக்கும், பயங்கரவாத குழுவுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக சிறையில் இருக்கும் மேலும் 900 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்த மூன்று நாள்கள் போர் நிறுத்தத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு ஒப்புக் கொண்டதை அடுத்து, சிறையில் இருக்கும் தலிபான் பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்து வருகிறது.

தற்போது மேலும் 4 நாள்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டித்து தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

முன்னதாக திங்கள்கிழமையன்று பக்ராம் சிறையில் இருந்து 100 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மிகப்பெரிய அளவில் சுமார் 900 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.