ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆக்ராவில் 864 பேருக்கு கரோனா பாதிப்பு

உத்தரப் பிரதேசத்தின்,  ஆக்ரா மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாக பத்து வயத்திற்குள்பட்டவர்கள் தொடர்ந்து கரோனா தாக்கி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :26 மே 2020, 5:50 am


உத்தரப் பிரதேசத்தின்,  ஆக்ரா மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாக தொடர்ந்து பத்து வயத்திற்குள்பட்டவர்கள் கரோனா தாக்கி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

திங்கள்கிழமை மாலை வரை 7 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த மாவட்டத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 864 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

கடந்த மே 3-ம் தேதி மட்டும் 54 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை 7 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மீட்பு விகிதம் 87.27 சதவீதமாக உள்ளது. 

இதுவரை இந்த மாவட்டத்தில் 12,153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், வைரஸ் நோய்க்குப் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.