உத்தரப் பிரதேசத்தின், ஆக்ரா மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாக தொடர்ந்து பத்து வயத்திற்குள்பட்டவர்கள் கரோனா தாக்கி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை மாலை வரை 7 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த மாவட்டத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 864 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த மே 3-ம் தேதி மட்டும் 54 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை 7 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மீட்பு விகிதம் 87.27 சதவீதமாக உள்ளது.
இதுவரை இந்த மாவட்டத்தில் 12,153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், வைரஸ் நோய்க்குப் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக நிா்வாகி மீது தாக்குதல்: தவெக தொண்டா் கைது
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


