கரோனாவைக் கட்டுப்படுத்த ஹைதராபாத்துக்கு சீல்: சந்திரசேகர் ராவ் உத்தரவு
ஹைதராபாத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியே எங்கும் செல்ல முடியாது, வெளியில் இருக்கும் யார் ஒருவரும் ஹைதராபாத் நகருக்குள் நுழையக் கூடாது, இதேபோல ரங்காரெட்டி, மெட்சல்-மல்காஜ்கிரி மற்றும் விகாராபாத் மாவட்டங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.










