எர்ணாகுளம்: புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் கட்டணமாக ரூ.32 லட்சம் வசூல்
மிகக் கடினமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் எர்ணாகுளத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ரூ.32 லட்சம் ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.










