பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளின் இணைப்பு ஏப்ரல் 20-வரை துண்டிக்கப்படாது: அமைச்சர் உறுதி
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளின் இணைப்பு ஏப்ரல் 20-வரை துண்டிக்கப்படாது என்று மத்திய தபால் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்துள்ளார்.









