ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அயோத்திக்குப் புறப்பட்டார் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே இன்று காலை அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றார்.

News image
Updated On :7 மார்ச் 2020, 4:32 am

மும்பை: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே இன்று காலை அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ், சிவசேனை கூட்டணி அரசு பதவியேற்று 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், ராமா் கோயிலில் பிராா்த்தனை நடத்துவதற்காக உத்தவ் தாக்கரே அயோத்திக்கு செல்கிறாா்.

அயோத்திக்கு செல்லும் உத்தவ் தாக்கரே இன்று மதியம் ராமா் கோயிலில் நடைபெறும் பிராா்த்தனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.  ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக, இன்று மாலை சரயு ஆற்றின் கரையில் நடைபெறும் ‘மகா ஆரத்தி’ நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார் என்று சிவசேனை கட்சியின் தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வரான பிறகு அயோத்திக்கு உத்தவ் தாக்கரே மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.