பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோவாவில் நாளை முதல் மதுபான விடுதிகள் திறக்கப்பட வாய்ப்பு? அமைச்சர் தகவல்

கோவாவில் நாளை முதல் மதுபான விடுதிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, மாநில துறைமுகங்கள் துறை அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.  

News image

கோவாவில் நாளை முதல் மதுபான விடுதிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, மாநில துறைமுகங்கள் துறை அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.  

Updated On :30 ஜூன் 2020, 2:11 pm

பனாஜி: கோவாவில் நாளை முதல் மதுபான விடுதிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, மாநில துறைமுகங்கள் துறை அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.  

கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் மாநில அமைச்சர்களின் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில துறைமுகங்கள் துறை அமைச்சர் மைக்கேல் லோபோ கூறியதாவது:

கோவாவில் உள்ள மதுபாதுன விடுதிகள் நாளை முதல் திறக்கபப்ட வேண்டும். உணவுக் கூடங்கள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால் யாரும் வருவதாகத் தெரியவில்லை. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளதே காரணம். பெரும்பாலான கோவா மக்கள் உணவுடன் ஒரு பீர் அருந்தவோ அல்லது இரவு உறங்கச் செல்லும் முன் ஒரு பெக் மது அருந்தவோ விரும்புவார்கள்.  

மதுபான விடுதிகளுடன் கூடிய உணவகங்களை இயங்கச் செய்வது என்பது, சுற்றுலா நடவடிக்கைகளை மாநிலத்தில் ஊக்குவிக்க நல்லதொரு முன்மாதிரியாக அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.