மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சிக்கிமில் இரண்டாவது நபருக்கு கரோனா தொற்று உறுதி

தில்லியிலிருந்து சிக்கிம் திரும்பிய நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரி

News image
Updated On :3 ஜூன் 2020, 5:50 am

தில்லியிலிருந்து சிக்கிம் திரும்பிய நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். 

கரோனாவால் பாதிக்கப்படாத ஒரே மாநிலமாக இருந்த சிக்கிமில், தற்போது இரண்டு பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 25-ம் தேதி தேசிய தலைநகரிலிருந்து திரும்பிய 56 வயது நபர் செவ்வாய்க்கிழமை இரவு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது என்று சுகாதார செயலாளர் பெம்பா ஷெரிங் பூட்டியா கூறினார். 

தில்லியிலிருந்து வந்த இதுவரை சிக்கிமின் சுரங்கப் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இருப்பினும், அதே அறையிலிருந்த மற்றொரு நபருக்கு கரோனா எதிர்மறையாக இருந்தது. சிக்கிமில் தற்போது இரண்டு கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை இரண்டும் அறிகுறியற்றவை என்று பூட்டியா கூறினார். 

பாதிக்கப்பட்ட இருவரும் மாநில தலைநகருக்கு அருகிலுள்ள சொக்கிதாங்கில் உள்ள எஸ்.டி.என்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரி தெரிவித்தார். கடந்த மே 23-ல் தென் மாவட்டத்தில் ரபாங்லாவைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இவர் தில்லியிலிருந்து திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.