மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆந்திரத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா: பாதிப்பு 3,200-ஐ எட்டியது!

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 82 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதால்,

News image
Updated On :2 ஜூன் 2020, 7:06 am

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 82 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதால், அங்கு பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3,200-ஐ எட்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்ததுள்ளார். 

தற்போது, ​​ஆந்திரத்தில் 927 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 40 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர், இதுவரை குணமடைந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,209 ஆக உள்ளது.

இதுவரை 64 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.