அந்த 33 கரோனா மரணங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: சட்டப்பேரவையில் அமைச்சர் உருக்கம்!
அந்த 33 கரோனா மரணங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கோவா மாநில சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே உருக்கமாகத் தெரிவித்தார்.








