உத்தரப்பிரதேசம் ஷாஜகான்புர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஹ்ஜஹன்புர் மாவட்டம் சௌக் கோட்வாலி பகுதியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே வீட்டைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். ஒரு குழந்தை காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.








