பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கடுமையான மூடுபனியால் 26 ரயில்கள் தாமதம்: தில்லி

தலைநகர் தில்லியில் (என்.சி.ஆர்) இன்று அதிகாலை பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி கடுமையாக இருந்தது.

News image

அதிகாலை பனியில் செல்லும் ரயில்.

Updated On :11 ஜனவரி 2020, 5:41 am

தலைநகர் தில்லியில் (என்.சி.ஆர்) இன்று அதிகாலை பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி கடுமையாக இருந்தது.  இன்று தில்லி குறைந்தபட்சம் 5.8 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது, சராசரி பருவத்தை விட இரண்டு டிகிரி குறைவாக இது இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) படி, என்.சி.ஆர் வரும் நாட்களில் மேலும் கடுமையான மூடுபனியைக் காணும் என்றது. ஐஎம்டி அதிகாரிகளின் கூற்றுப்படி, காலையில் காட்சிப்பதிவு 800 மீட்டர் வரை இருந்தது மற்றும் ஈரப்பதம் 91 சதவீதம் ஆகும். இதனால் தில்லியில் இருந்து 26 ரயில்கள் சனிக்கிழமை அன்று ஐந்து மணி நேரம் வரை தாமதமாக வந்தன.

காற்றின் தரக் குறியீடு (AQI) 'மிகக் கடுமையான' என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (சஃபர்) படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) சனிக்கிழமை காலை 302 ஆக பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.