பரீட்சைக்கு நுழைவுச் சீட்டை மறந்த மாணவி: 5 கி.மீ. சென்று எடுத்து வந்த காவலர்
கொல்கத்தாவில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுத வந்த மாணவி, நுழைவுச் சீட்டை மறந்து விட, போக்குவரத்துக் காவலர் அவரது வீட்டுக்குச் சென்று எடுத்து வந்து உதவிய சம்பவம் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.










