தில்லி வன்முறை: செல்போன் செயலி மூலம் வாகனங்களைக் குறிவைத்துத் தாக்கிய சமூக விரோதிகள்
தில்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தின் போது, குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்களைக் கண்டறிய, செல்போன் செயலியை சமூக விரோதிகள் பயன்படுத்தியிருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.










