மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஜார்க்கண்டில் 4 பி.எல்.எஃப்.ஐ. தீவிரவாதிகள் கைது

ஜார்க்கண்டின் சிமெட்கா மற்றும் லோஹர்டாகா மாவட்டங்களில் இரண்டு தனித்தனியான நடவடிக்கைகளில் தடைசெய்ய மக்கள் விடுதலை முன்னணியை(பி.எல்.எப்.ஐ) சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

News image

4 PLFI militants arrested in Jharkhand

Updated On :12 டிசம்பர் 2020, 5:44 am

ஜார்க்கண்டின் சிமெட்கா மற்றும் லோஹர்டாகா மாவட்டங்களில் இரண்டு தனித்தனியான நடவடிக்கைகளில் தடைசெய்ய மக்கள் விடுதலை முன்னணியை(பி.எல்.எப்.ஐ) சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். 

பானோ காவல் நிலைய பகுதியில் உள்ள கனர்வா காட்டில் நடந்த சோதனையில் சிம்டேகா மாவட்டத்தில் மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாதிகளிடமிருந்து கைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் கண்காணிப்பாளர் ஷாம்ஸ் தப்ரெஸ் தெரிவித்தார். 

குறிப்பிட்ட பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தி, தீவிரவாதிகளைக் கைது செய்தனர். மேலும், லோஹர்டாகாவில், தடைசெய்யப்பட்ட அமைப்பின் பகுதி தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சென்ஹா காவல் நிலைய பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டார். அவர் மீது குறைந்தது ஆறு குற்ற வழக்குகள் உள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், 33 தோட்டாக்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு சீடான் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.