மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி கைது

ஜம்மு-காஷ்மீரில் புட்கம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி ஒருவர் காவல்துறையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

News image

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி ஒருவர் கைது

Updated On :10 டிசம்பர் 2020, 6:16 am

ஜம்மு-காஷ்மீரில் புட்கம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 

புதன்கிழமை இரவு நாகா சோதனையின்போது தாரிக் அஹ்மத் பட் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்களை கைப்பற்றப்பட்டதாகக் கூறினர்.

இந்த ஆண்டு செப்டம்பரில் தாரிக் அஹ்மத் பட் பயங்கரவாத அணிகளில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.