ஓய்வூதியம் வாங்க வந்த மூதாட்டி 9 மாதங்களுக்குப் பின் வீடு திரும்பினார்
பெங்களூருவில் தனது பேரனுடன் வசித்து வந்த 83 வயது மூதாட்டி, தமிழகத்தில் தனது மாத ஓய்வூதியத்தை வாங்க கடந்த மார்ச் மாதம் வீட்டிலிருந்து கிளம்பி, சுமார் 9 மாதங்களுக்குப் பின் தற்போதுதான் தனது வீட்டுக்குத்










