தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

தில்லியில் மேலும் 1,299 பேருக்குத் தொற்று, 1008 பேர் குணமடைந்தனர்: சுகாதார அமைச்சர்

தேசிய தலைநகரான தில்லியில் மேலும் 1,299 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2020, 1:18 pm

தேசிய தலைநகரான தில்லியில் மேலும் 1,299 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தார். 

மேலும், மாநிலத்தில் கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,41,531 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10,348 பேர் வீடுகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1,008 பேர் குணமடைந்த நிலையில், 15 பேர் பலியாகியுள்ளனர். 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வெளியிட்ட தகவலின்படி, 

தேசிய தலைநகரான தில்லியில் கரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

தற்போது வரை 1,27,124 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை இந்த நோய்க்கு 4,059 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.