இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஒடிசாவில் மேலும் 7 பேருக்கு கரோனா: பாதிப்பு 118-ஐ எட்டியது

ஒடிசாவில் மேலும் ஏழு பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 5:23 am

புவனேஸ்வர்: ஒடிசாவில் மேலும் ஏழு பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை இன்று காலை நிலவரப்படி மேலும் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 118-ஐ எட்டியுள்ளது. 

சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, 37 பேர் குணமடைந்துள்ளனர். 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். 

இந்நிலையில், கரோனா வைரஸுக்கு உலகளவில் 3,064,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அந்த வைரஸால் 2,11,609 பேர் பலியாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.