ஊரடங்கு பிறப்பிக்காமல் இருந்திருந்தால் கரோனா பாதிப்பு 73,000ஐ தொட்டிருக்கும்: நீதி ஆயோக் உறுப்பினர்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இந்தியாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பதாக நீதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.









