நெல்லையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நிறைவு: சிம் கார்டுகள், மெமரி கார்டு பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 சிம் கார்டுகள், 3 மொபைல் ஃபோன்கள், மெமரி கார்டு உள்ளிட்டவை பறிமுதல்.








