சமூக வலைத்தளப் பதிவுகளால் வேலை இழக்கும் அபாயத்தில் 40% இந்தியர்கள்! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடும் போது, சுமார் 40% இந்தியர்கள் வேலையை இழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.










