உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவிருக்கும் அரவிந்த் போப்டே அளித்த பரபரப்பு தீர்ப்புகள்!
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் போப்டே (63) நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
















