நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஹரியாணாவில் ஆட்சியமைக்க உரிமைகோரினார் மனோகர் லால் கட்டர்

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது.

News image
ஆட்சியமைக்க உரிமைகோரினார் மனோகர் லால் கட்டர்
Updated On :31 ஜனவரி 2024, 10:31 am

ENS


சண்டிகர்: ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது.

மத்திய அமைச்சர்கள் ரவி ஷங்கர் பிரசாத், ஹரியாணா பாஜக தலைவர் சுபாஷ் பராலா, ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சௌதாலா உள்ளிட்டோருடன் இன்று ஹரியாணா ஆளுநரை நேரில் சந்தித்த மனோகர் லால் கட்டர் இரு கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார்.

முன்னதாக இன்று நடைபெற்ற  பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஹரியாணா பாஜக சட்டசபைக் குழுத் தலைவராக மனோகர் லால் கட்டர் தேர்வு செய்யப்பட்டார்.

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. ஜேஜேபி தலைவா் துஷ்யந்த் சௌதாலாவுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.