இரண்டுக்கு மேல் குழந்தைகள் இருந்தால் அரசு வேலை கிடையாது! எந்த மாநிலத்தில் தெரியுமா?
அசாம் மாநிலத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு அரசாங்க வேலைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.










