கொல்கத்தாவில் கொட்டிய பணமழை: ஜன்னல் வழியாக வீசப்பட்ட 2000, 500, 100 ரூபாய் நோட்டுகள்
ஒரு அடுக்குமாடியின் 6வது தளத்தில் இருந்த தனியார் நிறுவனத்தில் நடைபெறவிருந்த சோதனைக்கு பயந்து, கத்தைக் கத்தையாக ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









