2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பணி நிமித்தமாக தில்லி சென்ற கோவா டிஜிபி மாரடைப்பால் மரணம்

பணி நிமித்தமாக புது தில்லி சென்றிருந்த கோவா காவல்துறை டிஜிபி பிரணாப் நந்தா சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.

News image
Pranab Nanda
Updated On :31 ஜனவரி 2024, 1:09 pm

ENS


பனாஜி: பணி நிமித்தமாக புது தில்லி சென்றிருந்த கோவா காவல்துறை டிஜிபி பிரணாப் நந்தா சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.

1988ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான நந்தா, கடந்த மார்ச் மாதம் கோவாவின் டிஜிபியாக பணியமர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரணாப் நந்தாவின் மரணத்துக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.